search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவபூஜை-மாதங்களும், மலர்களும்
    X

    சிவபூஜை-மாதங்களும், மலர்களும்

    • ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
    • ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்

    சித்திரை - பலாசம்,

    வைகாசி- புன்னை,

    ஆனி- வெள்ளெருக்கு,

    ஆடி- அரளி,

    ஆவணி- செண்பகம்,

    புரட்டாசி- கொன்றை,

    ஐப்பசி- தும்பை,

    கார்த்திகை- கத்திரி,

    மார்கழி-பட்டி,

    தை-தாமரை,

    மாசி-நீலோத்பலம்,

    பங்குனி- மல்லிகை.

    மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.

    சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.

    Next Story
    ×