என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
சித்தனாக வந்த சிவன்
Byமாலை மலர்11 April 2024 11:22 AM GMT
- இப்பகுதியை ஆண்டமன்னன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தைக் கட்டினான்.
- அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார்.
இப்பகுதியை ஆண்டமன்னன் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தைக் கட்டினான்.
அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை.
அவன் சிவனை வேண்டினான்.
சிவன் விபூதிச் சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார்.
இதை அறிந்த மன்னன் மகிழ்ந்தான்.
சிவன் கட்டிய மதில் 'திருநீற்றான் திருமதில்' என்றும் பிரகாரம் 'விபூதி பிரகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X