search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சீரடியில் சாய்நாதர் ஆலயம்
    X

    சீரடியில் சாய்நாதர் ஆலயம்

    • சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.
    • 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

    கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில்

    அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா.

    5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×