search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஊரின் நுழைவு வாயிலில் பிரமாண்ட வேல்
    X

    ஊரின் நுழைவு வாயிலில் பிரமாண்ட வேல்

    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வேலுக்கு சூடம் ஏற்றி வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • இதை தவிர நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்வோரும் இந்த வேலை வணங்கி விட்டு செல்கின்றனர்.

    சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாபுரிக்கு நுழையும் ரோட்டில் முதலில் நம்மை வரவேற்து முருகனின் பிரமாண்ட வேல்தான்.

    ஊரின் நுழைவு வாயிலில் இடதுபுறம் மிக உயரமான அளவில் பிரமாண்ட வேல் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்து அமைப்புகள் சார்பாக இந்த வேல் சுமார் 17 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வேலுக்கு சூடம் ஏற்றி வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதை தவிர நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டில் செல்வோரும் இந்த வேலை வணங்கி விட்டு செல்கின்றனர்.

    Next Story
    ×