என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நிம்மதியான வாழ்வு அருளும் அனுமர்
    X

    நிம்மதியான வாழ்வு அருளும் அனுமர்

    • ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு மனத் தெளிவு பெருகும்.
    • ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும். அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    ஆஞ்சநேய சுவாமியைப் பூஜிப்பதினால் நிம்மதியான வாழ்க்கை அமைந்து, சந்தோஷத்தைக் கொடுக்கும்.

    சனி ராகு கேது செவ்வாய் போன்ற கிரகங்களின் தொல்லைகளினால் கஷ்டப்படுபவர்கள் ஆஞ்சநேயரை தோத்திரம் செய்து வந்தால் இன்னல்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.

    கல்வி சரியாக வராமல் மந்த புக்தியுடையவர்களுக்கு புத்திக் கூர்மை ஏற்பட்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் பயம் தெளிந்து தைரியசாலியாக செயல்படுவார்கள்.

    ஆஞ்சநேய சுவாமியின் தீவிரப் பக்தர்களாக இருப்பவர்களுக்கு

    மனத் தெளிவு பெருகும்.

    ஆபத்தான எந்தப் பிரச்சினைகளும் விலகிவிடும்.

    அஞ்சா நெஞ்சம் ஏற்படும்.

    சத்ருபயம் நீங்கும்.

    பீடைகள் ஒழியும்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செல்வ வளம் பெருகும்.

    நல்ல மனைவி அமைவாள்.

    Next Story
    ×