என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நீங்காத  செல்வம்  நிறைந்து  விளங்க
    X

    நீங்காத செல்வம் நிறைந்து விளங்க

    • ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
    • பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.

    வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது சந்தனாதி தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது, சிவப்பு அரளி மாலை அல்லது பூக்களை பூசாரியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்துவர வேண்டும்.

    31 வெள்ளிக்கிழமைகள் முடிந்த பின்னர் குறைந்தது ஒரு ஏழைப் பெண்ணுக்கு தாலியில் தங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

    ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.

    பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.

    Next Story
    ×