என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
நாகலாபுரம் பெயர் வந்த விதம்
Byமாலை மலர்17 Feb 2024 10:49 AM GMT
- அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.
- அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.
நாகலாபுரம் ஆலயத்தை கிருஷ்ணதேவராயர் கட்டுவதற்கு முன்பு அந்த ஊரின் பெயர் அரிகண்டாபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
அந்த ஊரில் ஆட்சி செய்து வந்த அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் பெயரை கொண்டு அந்த ஊர் அழைக்கப்பட்டு வந்தது.
கிருஷ்ணதேவராயர் நிறைய திருப்பணிகள் செய்து முடித்ததும் அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.
அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X