search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நாகலாபுரம் பெயர் வந்த விதம்
    X

    நாகலாபுரம் பெயர் வந்த விதம்

    • அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.
    • அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.

    நாகலாபுரம் ஆலயத்தை கிருஷ்ணதேவராயர் கட்டுவதற்கு முன்பு அந்த ஊரின் பெயர் அரிகண்டாபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

    அந்த ஊரில் ஆட்சி செய்து வந்த அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் பெயரை கொண்டு அந்த ஊர் அழைக்கப்பட்டு வந்தது.

    கிருஷ்ணதேவராயர் நிறைய திருப்பணிகள் செய்து முடித்ததும் அந்த ஊருக்கு தனது தாயார் பெயரான நாகம்மாள் என்ற பெயரை சூட்டினார்.

    அந்த பெயர் கால ஓட்டத்தில் மருவி நாகலாபுரம் என்று மாறிவிட்டது.

    Next Story
    ×