என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
முருகனுக்குரிய முக்கிய விரதங்கள்
Byமாலை மலர்2 Nov 2023 11:08 AM GMT
- ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
- தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.
விரதம் என்பதற்று 'ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல்' என்று பொருள்.
வுஜீரத காலங்களில் சாப்பிடாமல்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முதற்படியாகும்.
மனம் ஒடுங்க புலன் ஒடுங்கும், புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும், அகம் ஒடுங்க ஆன்ம ஒளி பிரகாசிக்கும்.
ஆன்ம ஒளியை அகத்தில் கண்டு தரிசிப்பதே விரதத்தின் நோக்கமாகும்.
மனதை அடக்கி இறைவன் திருவடிகளில் நிலைத்திருக்க செய்யும் தொடர் பயிற்சியின் மூலம் ஆன்ம ஒளியை தரிசிக்க முடியும்.
முருகனுக்குரிய விரதங்கள் மூன்று:
வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம்
நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்
திதி விரதம் : சஷ்டி விரதம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X