search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அஸ்வதன விநாயகர் போற்றி
    X

    அஸ்வதன விநாயகர் போற்றி

    இந்த போற்றி பதினொன்றையும் சொல்லி அஸ்வதன அரசிலை கணேசரை வழிபட்டால் வாழ்வில் வளம் பெறலாம்.

    ஓம் அஸ்வ கணேசா போற்றி!

    ஓம் ஆலவாயன் மைந்தா போற்றி!

    ஓம் இயற்கை ரூபனே போற்றி!

    ஓம் பொன்னை அணிந்தாய் போற்றி!

    ஓம் சித்தியின் நேசனே போற்றி!

    ஓம் புத்தியில் உறைவோனே போற்றி!

    ஓம் பார்வதி மைந்தா போற்றி!

    ஓம் இலையுடைக்கரமே போற்றி!

    ஓம் மோதகம் பிரியனே போற்றி!

    ஓம் மோகன கணேசா போற்றி!

    ஓம் அரசிதழ் நாயகனே போற்றி!

    இந்த போற்றி பதினொன்றையும் சொல்லி அஸ்வதன அரசிலை கணேசரை வணங்கி வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது திண்ணம்.

    Next Story
    ×