search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவ திருப்பதி
    X

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவ திருப்பதி

    • ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.
    • அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.

    அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.

    நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள்:

    1. ஸ்ரீவைகுண்டம்,

    2. நத்தம்,

    3. திருப்புளியங்குடி,

    4. தொலைவில்லி மங்கலம்,

    5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது)

    6. பெருங்குளம்,

    7. தென்திருப்போரை,

    8. திருக்கோளூர்,

    9. ஆழ்வார் திருநகரி,

    ஒவ்வொரு தலத்தின் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்

    Next Story
    ×