என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அட்சய திருதியை துளசி அர்ச்சனை
காலை, மாலை, இரவு என்று மூன்று நேரங்களிலும் இந்த அர்ச்சனையை செய்தல் வேண்டும்.
அட்சய திருதியை தினத்தன்று கருந்துளசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த துளசியால் மகாவிஷ்ணுவை "மதுத்விஷாய நம" என்று சொல்லி 108 தடவை அர்ச்சிக்க வேண்டும்.
காலை, மாலை, இரவு என்று மூன்று நேரங்களிலும் இந்த அர்ச்சனையை செய்தல் வேண்டும்.
இது அளவற்ற பலனைத் தரும்.
Next Story






