search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அபிஷேக பொருட்களும் பலன்களும்
    X

    அபிஷேக பொருட்களும் பலன்களும்

    • சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.
    • அபிஷகேத்திற்கு சந்தனம் வழங்கினால், சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.

    இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்ற விபரம் வருமாறு:-

    பஞ்சாமிர்தம் - வெற்றி

    பால் - நீண்ட ஆயுள்

    தேன் - இசை ஞானம்

    நெய் - சுகமான வாழ்வு

    பன்னீர் - புகழ்

    சந்தனம் - சொர்க்க வாழ்வு

    பூக்கள் - மகிழ்ச்சி

    குங்குமம் - மங்களம்

    தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

    நல்லெண்ணை - பக்தி

    வாசனை திரவியம் - ஆயுள் வலிமை

    மஞ்சள்பொடி - ராஜவசியம்

    வாழைப்பழம் - பயிர் விருத்தி

    மாம்பழம் - சகல வசியம்

    பலாப்பழம் - உலக வசியம்

    திராட்சைபழம் - பயம் நீங்குதல்

    மாதுளைப்பழம் - பகை நீங்குதல்

    தேங்காய்த்துருவல் - அரசுரிமை

    தயிர் - சந்தான (மக்கள்) விருத்தி

    இளநீர் - நல்ல புத்திரபேரு

    கருப்பஞ்சாறு - சாஸ்திரத் தேர்ச்சி

    பஞ்சகவ்யம் - ஆத்மசுத்தி பால நிவர்த்தி

    எலுமிச்சைப்பழம் - யம பயம் நீக்கும்

    நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்

    வஸ்திரம் - ராஜயோகம்

    புஷ்பம் - மகிழ்ச்சி

    சந்தனம் - செல்வம் சுவர்க்கயோகம்

    கஸ்தூரி - வெற்றி உண்டாகுதல்

    கும்பம் (ஸ்நாயணம்)- அசுவமேத யாகப்பலன்

    Next Story
    ×