என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
எண் திசை லிங்கத்தை பெற்ற அன்னை
Byமாலை மலர்26 Jun 2023 10:15 AM GMT (Updated: 26 Jun 2023 10:15 AM GMT)
- லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது.
- எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
சிவம் தனது பார்வையை எண் திசையில் நோக்கியது. எண் திசையிலும் எட்டு லிங்க மூர்த்தங்கள் ஏற்பட்டன.
லிங்க திருவுரு அனைத்து தெய்வங்களின் குறியீடாக திகழ்வது. லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மம். மத்திய பாகம் மகாவிஷ்ணு. மேற்பரப்பு ருத்திரன்.
இப்படிப்பட்ட லிங்கம் எண் திசையிலும் எண் வகை லிங்கமாக ஊன்றியது.
1. பார்வதி லிங்கம், 2. நவமணி லிங்கம், 3. பைரவி லிங்கம், 4. சிவநிலை லிங்கம், 5. பூரண லிங்கம், 6. சத்தியமாலிங்கம், 7. காரணி லிங்கம், 8. வாரணி லிங்கம்
அன்னை தானே சிவமாகி அருளாட்சி செய்த போது எட்டு லிங்கங்களும் திருவேற்காட்டில் வந்து ஐக்கியமாயின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X