என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் அவ்வையாரம்மன் கோவில்
Byமாலை மலர்9 Sep 2016 7:59 AM GMT (Updated: 9 Sep 2016 7:59 AM GMT)
பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் அவ்வையாரம்மன் கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ளது.
பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் அவ்வையாரம்மன் கோவில் ஆரல்வாய்மொழி அருகே உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
காலை, மாலை என 2 வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கொழுக்கட்டை மற்றும் கூழ் படைத்து வழிபடுவார்கள்.
திருமணம் ஆக வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், நோய், நொடிகள் நீங்க வேண்டியும் பெரும்பாலான பெண்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவ்வையாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
காலை, மாலை என 2 வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற கொழுக்கட்டை மற்றும் கூழ் படைத்து வழிபடுவார்கள்.
திருமணம் ஆக வேண்டியும், குழந்தை பாக்கியம் வேண்டியும், நோய், நொடிகள் நீங்க வேண்டியும் பெரும்பாலான பெண்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவ்வையாரம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X