என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
ஹெட்போன்
துப்பாக்கி தோட்டாவில் இருந்து ஒருவரின் உயிரை காப்பாற்றிய ஹெட்போன்
By
மாலை மலர்6 April 2022 5:22 AM GMT (Updated: 6 April 2022 5:22 AM GMT)

ஹெட்போனை தயாரித்த நிறுவனத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் அந்த நபர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருடைய உயிரை ரேசர் நிறுவனத்தின் ஹெட்போன் காப்பாற்றியதாக ரெடிட் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவில் அவர் கூறியதாவது:-
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எனது படுக்கையறையில் படுத்திருந்தபோது ஜன்னல் வழியாக துப்பாக்கி தோட்டா ஒன்று என் தலையை நோக்கி பறந்து வந்தது. தலையில் ஹெட்போன் மாட்டியிருந்ததால் தோட்டா ஹெட்போனில் பட்டு தெரித்தது.
நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்ட ஹெட்போன் என்பதால் பிழைத்துக்கொண்டேன். ஹெட்போன் என் உயிரை காப்பாற்றியது. இல்லையென்றால் 18 வயதில் நான் இறந்திருப்பேன். இந்த ஹெட்போனை தயாரித்த ரேசர் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
