என் மலர்
நீங்கள் தேடியது "Vanniya Perumal Temple"
- புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.
- விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் திருமஞ்சனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும்.
அதுபோல் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி 4 மணிக்கு திருப்பாவையும், 5.30 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.6 மணிக்கு துவாதசி தரிசனமும், 11-ந் தேதி இராப்பத்து சாற்றுமறை உற்சவமும், கூடார வள்ளி ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.






