என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankarabarani river"

    • புதுவை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்படதால் பழுது அடைந்து விட்டது.
    • இப்பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் வில்லியனூர் அருகே ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்படதால் பழுது அடைந்து விட்டது. இங்கு புதிய மேம்பாலம் கட்ட புதுவை அரசு நிதி ஒதுக்கி கடந்த ஜூன் மாதம் பாலம் கட்டுமான பணி தொடங்கியது. இப்பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    6 மாதத்தில் இந்த பாலத்தில் 36 தூண்கள் கட்டப்பட்டு அதன் மேல் பீம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ×