search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mullai"

    • நல்யாற்று நடுவில் திருமால் எழுந்தருளுவதாக பரிபாடல் கூறுகிறது.
    • மருதநிலத்திலும் சங்க காலத்திலிருந்தே திருமால் கோவில் உண்டென்று தெரிகிறது.

    நல்யாற்று நடுவில் திருமால் எழுந்தருளுவதாக பரிபாடல் கூறுகிறது.

    காவிரி-கொள்ளிடத்தின் நடுவே பள்ளி கொண்டுள்ள திருவரங்கன் இப்பாடலுக்கு விளக்கமாக அமைகிறார்.

    மாயோன் மேயகாடுறை உலகமும் என தொல்காப்பியம் மாயோனின் உறைவிடமாக கானகத்தைக் குறிப்பிடுகிறது.

    காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலக் கடவுளாக திருமாள் வழிபடப் பெறுகிறான்.

    திருமால் காடு, மலை, ஆற்றிடைக்குறை ஆகிய இடங்களில் உறைவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

    மருதநிலத்திலும் சங்க காலத்திலிருந்தே திருமால் கோவில் உண்டென்று தெரிகிறது.

    ×