என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » judicial inquiry
நீங்கள் தேடியது "Judicial inquiry"
- மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- கள்ளச்சாராய பலி குறித்து முழுமையான ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாராயத்தை ஒழிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் மெத்தனால் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுவை அரசு விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாராய பலி குறித்து முழுமையான ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X