என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ganga aarti
நீங்கள் தேடியது "Ganga Aarti"
- புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
- தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது
புதுச்சேரி:
புதுவை திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாள்தோறும் ஒவ்வொறு ராசிக்குரிய நட்சத்திரங்களுக்கு யாகம் நடந்து வருகிறது.தொடர்ந்து மாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடைபெறுகிறது.
நேற்றைய தினம் நடந்த கங்கா ஆரத்தியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார். அவருடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் , ரமேஷ் எம்.எல்.ஏ, மற்றும் புதுவை மற்றும் தமிழக பகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இன்று பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நாளையுடன் புஷ்கரணி விழா நிறைவு பெறுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X