என் மலர்
நீங்கள் தேடியது "Dravupati Temple"
- சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு வாகனத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது.
- தொடர்ந்து பட்டா பிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் பாண்டுரங்கன் திரவுபதி அம்மன் கோவிலில் திமீதி திருவிழாநடந்தது. இதில் திரனாள பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக பிடாரி யம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல் வைத்தல், அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாணம், ஆகியன நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக பூங்கரகப் புறப்பாடு டன் தீமீதி திருவிழா நடை பெற்றது. நெட்டப்பாக்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். கிருஷ்ணர், அர்ச்சுனன் திரவுபதி சிறப்பு அலங்காரத்தில் ஜோடிக்கப்பட்டு வாகனத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து பட்டா பிஷேகம் நடைபெற்றது.






