என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "build houses"

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.
    • இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரில் வசிக்கும் 22 பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ரூ. 3 லட்சம் வீதத்திற்கான ஆணையை வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி முரளி வழங்கினார்.

    இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.கே.டி முரளி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மணிவாசகம், முருகன் பொறியாளர்கள் பாஸ்கர், சக்திவேல், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மோகனா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தி.மு.க. ஒன்றிய சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் ஹென்றிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருச்சிற்றம்பலம் ஊராட்சி செயலர் ஏழுமலை நன்றி கூறினார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    • பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி திருக்கனூரில் நடைபெற்றது.

    விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி 35 ஆதி திராவிட பயனாளி களுக்கு வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக 2 லட்சத்தி ற்கான பணி ஆணையினை வழங்கினார். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அடை யாள அட்டை யினையும் வழங்கினார்.

    இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ அருள்முருகன், பா.ஜனதா பிரமுகர் முத்தழகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பா.ஜனதா பிரமுகர் காட்டேரிக்குப்பம் போட்டோ ராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    ×