என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அறிவிப்பு
    X

    எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது - சாகித்ய அகாடமி அறிவிப்பு

    தமிழக நூலுக்கான சாகித்ய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆதனின் பொம்மை என்ற நூலை எழுதிய எழுத்தாளர் உதய சங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிய முடியும்.இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×