என் மலர்
ஷாட்ஸ்

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என தொலைபேசி மிரட்டல் - அமெரிக்க செனட் கட்டடத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக யு.எஸ். கேப்பிட்டோல் அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
Next Story






