என் மலர்
ஷாட்ஸ்

நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு
இந்தியக் குடியரசு நாள், தொழிலாளர் நாள் உள்ளிட்ட 6 சிறப்பு நாட்களின் போது கிராமசபை கூட்டம் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தினமான நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story






