என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி - தமிழக அரசு
    X

    விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி - தமிழக அரசு

    சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×