என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அடுத்தடுத்து மூன்று முறை.. தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
    X

    அடுத்தடுத்து மூன்று முறை.. தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

    நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என்று பதிவாகி உள்ளன. இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.

    Next Story
    ×