என் மலர்
ஷாட்ஸ்

ராகுல் காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
Next Story






