பத்மநாபபுரம் அரண்மனை ஊழியர்கள் திடீர் போராட்டம்- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Byமாலை மலர்25 July 2023 11:30 AM IST (Updated: 25 July 2023 11:31 AM IST)
பத்மநாபபுரம் அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.