என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உயர்நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ. 3 கோடி - முதல்வர் அதிரடி
    X

    உயர்நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ. 3 கோடி - முதல்வர் அதிரடி

    சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பயன்பாட்டிற்காக கொண்டுசெல்ல வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிக்காக மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்திற்கு முதற்கட்டமாக மூன்று கோடி ரூபாய், பின்னர் தேவைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×