என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்
    X

    தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்

    தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    Next Story
    ×