பொதுமக்கள் வெளியேற வேண்டும்' - இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம்
Byமாலை மலர்14 Oct 2023 1:42 AM IST (Updated: 14 Oct 2023 1:43 AM IST)
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேலின் அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.