என் மலர்
ஷாட்ஸ்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்திற்குள் நாளை இரவு அல்லது புதன்கிழமை காலை உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Next Story






