என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காவிரி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம்: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    காவிரி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறோம்: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் எப்பொழுதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதி மொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×