என் மலர்
ஷாட்ஸ்

மீனவர்கள் விவகாரம்- இலங்கை அதிபரிடம் வலியுறுத்தக்கோரி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமர் நரேந்திர மோடியை நாளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Next Story






