என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
    X

    காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    Next Story
    ×