என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் கடைகள் அடைப்பு
    X

    கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் கடைகள் அடைப்பு

    திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×