என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி
    X

    சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி

    இஸ்ரேல் சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் நடத்திய வான் தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×