என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
    X

    வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து

    திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால், 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×