என் மலர்
ஷாட்ஸ்

சபாநாயகர் இருக்கை முற்றுகை - அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். சபாநாயகர் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை நோக்கிச் சென்று கோஷமிட்டனர். அவைக்காவலர்களை அழைத்த சபாநாயகர், அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டதை அடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்களை அவைக்காவலர்கள் கூண்டோடு வெளியேற்றினர்.
Next Story






