என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்
    X

    லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோருக்கு வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்

    லிபியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5300-ஐ தாண்டியது. மேலும், 10,000 பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர், இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நிற்போம் என்றார்.

    Next Story
    ×