என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஈக்வடார் அதிபர் வேட்பாளர் கொலை தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது
    X

    ஈக்வடார் அதிபர் வேட்பாளர் கொலை தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது

    தென்அமெரிக்கா நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ பிரசாரத்தின்போது சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது செய்து செய்யப்பட்டுள்ளர். அவர்கள் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×