என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - நாளை ஒத்திவைப்பு
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - நாளை ஒத்திவைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாட உள்ளதால் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு ஒத்திவைக்க வேண்டும் என மேகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதால், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த நீதிபதி, இருதரப்பும் ஒப்புதல் தெரிவித்தால் வரும் சனிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×