என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இஸ்ரேலில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்
    X

    இஸ்ரேலில் சிக்கித் தவித்த 235 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது 2வது விமானம்

    இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான ஆபரேஷன் அஜய் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. முதல்கட்டமாக 212 இந்தியர்கள் நேற்று இந்தியா திரும்பினர். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டிலிருந்து 235 இந்தியர்களுடன் 2வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது. அவர்களை வெளியுறவுத்துறை அதிகாரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார்.

    Next Story
    ×