என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கனமழை எதிரொலி: கரூர், திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
    X

    கனமழை எதிரொலி: கரூர், திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழையால் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×