என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு- அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி
    X

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ரவீந்திரநாத்துக்கு அழைப்பு- அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

    Next Story
    ×