என் மலர்
ஷாட்ஸ்

ஓடுபாதையில் சறுக்கி பாதியாக உடைந்த ஜெட் விமானம் - மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!
மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஜெட் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறு பயணிகள், இரண்டு பணியாளர்கள் என எட்டு பேர் இந்த ஜெட் விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் காயமுற்றனர்.
Next Story






