என் மலர்
ஷாட்ஸ்

காசா முனையில் குண்டு வெடிப்பு: ஐந்து பாலஸ்தீனர்கள் பலி
காசா முனையில் குண்டு வெடிப்பில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல்தான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. போராட்டக்காரர்கள் குண்டுகளை தவறாக கையாண்டதன் காரணமாக குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது என் கூறி அதற்கான படங்களையும் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது பாலஸ்தீன ராணுவம் எடுத்த நடவடிக்கையில் 25 பேர் காயம் அடைந்தனர்.
Next Story






