ஈ.பி.எஸ் மீதான வழக்கு- விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை
Byமாலை மலர்12 July 2023 8:22 PM IST (Updated: 12 July 2023 8:23 PM IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.