என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஈ.பி.எஸ் மீதான வழக்கு- விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை
    X

    ஈ.பி.எஸ் மீதான வழக்கு- விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×