என் மலர்
ஷாட்ஸ்

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது
புதிய கட்டிடத்தில் இன்று மதியம் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி எம்.பி.க்களுடன் பழைய கட்டிடத்தில் இருந்து நடந்து வந்தார். ஓம் பிர்லா அவரை வரவேற்றார். பின்னர் எம்.பி.க்கள் அவர்களது இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய பிறகு, பிரதமர் மோடி புதிய கட்டிடத்தில் முதல் முறையாக பேசினார்.
Next Story






